திருச்சி: திருச்சி மண்டல அளவில் (IPAA) பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, காணியாளம்பட்டி, கரூர் மாவட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர், அதில் சதுரங்கப்போட்டியில் மூன்றாமிடமும் வாலிபால் போட்டியில் நான்காம் இடமும் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் திருமதி.வ.தேன்மொழி,M.E., அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், உடற்கல்வி இயக்குநர் டாக்டர்.R.கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.