சென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம்

சென்னை: சென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: