புழல் மத்திய சிறையில் மேலும் 9 வார்டன்கள் இடமாற்றம்

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் மேலும் 9 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகள் சொகுசாக இருந்த விவகாரத்தில் நேற்று 8 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: