நீலகிரி மாவட்டத்தில் புலியை கொன்றவனுக்கு 3 ஆண்டு சிறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடாவில் புலிக்கு விஷம் வைத்து கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திம்மையன் என்பவருக்கு தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: