நல்கொண்டா மாவட்டத்தில் ஆவணக் கொலை வழக்கில் கொலையாளி கைது

தெலுங்கானா: நல்கொண்டா மாவட்டத்தில் ஆவணக் கொலை வழக்கில் கொலையாளி ஷர்மா கைது செய்யப்பட்டார். ஆவனக்கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ஷர்மா பீகார் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த பிரனாய் என்பவர் செப்.14ல் மனைவி கண்முன் வெட்டிக்கொள்ளப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: