தெலுங்கானா: நல்கொண்டா மாவட்டத்தில் ஆவணக் கொலை வழக்கில் கொலையாளி ஷர்மா கைது செய்யப்பட்டார். ஆவனக்கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ஷர்மா பீகார் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த பிரனாய் என்பவர் செப்.14ல் மனைவி கண்முன் வெட்டிக்கொள்ளப்பட்டார்.