தமிழக காவல் துறையினருக்கு 8 மணி நேர பணியை உறுதி செய்ய கோரிய வழக்கு : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக காவல் துறையினருக்கு 8 மணி நேர பணியை உறுதி செய்ய கோரிய வழக்கில் வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியிடம் முறையிட உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கூடுதல் நேரம் பணி வழங்குவதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை அதிகரிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: