தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்தால் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கும்: தமிழிசை

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்தால், தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: