வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனிப் பாஷா என்பவர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளை குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனிப் பாஷா என்பவர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளை குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.