வேலூர் மாவட்டத்தில் 25 சவரன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனிப் பாஷா என்பவர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளை குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: