அயனாவரம் விசிக நிர்வாகி ஜோசப்-ஐ கொலை செய்த 5 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை: அயனாவரம் விசிக நிர்வாகி ஜோசப்-ஐ கொலை செய்த 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ்,அஜித், வேலு உள்ளிட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் 19ம் தேதி விசிக தொண்டரணி மாநில துணைச் செயலாளர் ஜோசப் கொலை செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: