காஞ்சிபுரம்: சோகண்டியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் - சுங்குவார்சத்திரம் - காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த ஆலமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.