காஞ்சிபுரம் அருகே 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்: சோகண்டியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் - சுங்குவார்சத்திரம் - காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த ஆலமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: