முத்துப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் முத்துப்பேட்டையில் 2500 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: