சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் சரண்பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் சரண்பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.