சென்னை விருகம்பாக்கத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் சரண்பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: