தென் மண்டல கவுன்சில் மாநாடு பெங்களூருவில் தொடங்கியது: தலைவர்கள் பங்கேற்பு

பெங்களூரு: 28-வது தென் மண்டல கவுன்சில் மாநாடு பெங்களூருவில் தொடங்கியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிரான மாநாட்டில் 6 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் துணை முதல்வர் ஓ.பி.எஸ், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, கேளரா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: