தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் தங்கமணி

டெல்லி: தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: