டெல்லி: தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.