பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிரான்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு

கேரளா: பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிரான்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் பிரான்கோ முன்ஜாமின் மனுக்கு அனுமதி கேட்டுள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு இட்டுக்கட்டியது என மனுவில் பிஷப் பிரான்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: