மத்திய மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

டெல்லி: மத்திய மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலியிடம் அமைச்சர் தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதாக  தங்கமணி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: