நெல்லை: ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லயைில் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருகிறார் என முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.