குமாரபாளையத்தில் தனிப்படை போலீசாரால் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது

நாமக்கல்: குமாரபாளையத்தில் தனிப்படை போலீசார் நடத்திய ஆய்வில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு எண்கள் எழுதப்பட்ட தாள் மற்றும் 5000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டு தலைமறைவான சண்முகம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: