தஞ்சை அருகே தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சை: தஞ்சையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவன் என்பவர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு தாக்குதல் நடத்தினர். மருத்துவ கல்லூரி சாலையில் தொழிலதிபர் இளங்கோவனை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: