×

ராகுலுக்கு பாதுகாப்பு குறித்து 4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுலுக்கு பாதுகாப்பில் குறைகாபாடு இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : central government,Rahul's security,4 weeks,Chennai High Court
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...