×

யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் : யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

புதுடெல்லி : யானை வழித்தடத்தில் சீல் வைக்கும் உத்தரவுக்கு எதிராக யார் மனுதாக்கல் செய்தாலும் தெரிவிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். யானைகள் வழித்தடத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant pathway,Occupying,Elephant Rajendran, Supreme Court,Caveat petition
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...