×

பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதையடுத்து +2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத்திட்டமும் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவிகளுக்கு இடர்பாடுகள் ஏதும் ஏற்பட்டால் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறியுள்ளார்.மேலும் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப் படுவார்கள் என்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு ஷ்மார்ட் வகுப்பு அமைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister, Chengottayan, Job, School, Schmartt
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...