மும்பை : மகாராஷ்டிராவில் காஸ்மோஸ் வங்கியின் சர்வரை முடக்கி ரூ.92.42 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியின் சர்வரை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறி்த்து அடையாளம் தெரியாத நபர், ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி