×

கடலூர் அருகே கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை

கடலூர் : காட்டுமன்னார்கோயில் அருகில் மேலவன்னியூரில் கத்திமுனையில் மூதாட்டியிடம் நகையடிக்கப்பட்டது. வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், மூதாட்டி சரோஜாவிடம் கத்திமுனையில் 6 சவரன் செயின், வைரத்தோட்டை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore,Jewel robberies,Police investigation
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...