×

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி : ஒருவர் கைது

திருவள்ளூர் : மீஞ்ஞரில் கடந்த 10ம் தேதி கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்மநாபன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvallur,ATM robbery,Arrested
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...