×

காஞ்சிபுரத்தில் ரயில் மறியலின் போது ரயில் ஓட்டுநருடன் வாக்குவாதம் : 4 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம்  ஊரகப்பாக்கத்தில் நேற்று ரயில் மறியலின் போது, ரயில் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் நிலைய மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் துரைசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanchipuram, train, argument, tambaram, arrested
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...