×

உத்தரகாண்ட் மாநிலத்தின் கால்நடைகளுக்கு நாங்களே சட்டப்பூர்வ பாதுகாவலர்கள்

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தின் கால்நடைகளுக்கு நாங்களே சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் என்று தலைமை நீதிபதி ராஜீவ் சர்மா மற்றும் நீதிபதி மனோஜ் குமார் திவாரி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தங்கள் கால்நடைகளை கைவிடுபவர்கள் மீது வழக்குப்பதியப்படும் என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : legal guardians ,cows , Uttarakhand,HC
× RELATED சுற்றுச்சூழல் நிலையை பாதுகாக்க திட்டம்: சட்ட முன்வடிவு தாக்கல்