×

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பின் உயர்வு

கேரளா : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பின் 136 அடியை எட்டுவதால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, இடுக்கி முல்லைப்பெரியாறு நீரோட்டப் பாதைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water level ,Mullaperiyar dam ,two years later
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...