×

தேமுதிக மாநாடு தள்ளிவைப்பு

சென்னை: திருப்பூரில் நடக்க இருந்த தேமுதிக மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. இதில் செப்டம்பர் 16ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMDK, chief executive meeting, postponing
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...