×

நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் காலமானார்

லண்டன்: 2001-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.  1932-ம் ஆண்டு டிரினிடட்டில் பிறந்த இவரின் தந்தை இந்தியாவை சேர்ந்தவராவார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : V S Naipaul, Nobel prize,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்