×

காவிரி கரையோர பகுதி மக்களுக்கு ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Kaveri ,Rohini
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்...