சென்னை: நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு 30,31ம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்தாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!