சென்னை: சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த குடும்பத்திக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கந்தன்சாவடியில் மருத்துவமனை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து நேற்று விபத்து ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!