×

சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த குடும்பத்திக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த குடும்பத்திக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கந்தன்சாவடியில் மருத்துவமனை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து நேற்று விபத்து ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார்.  



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Rs. 5 lakh, relief, Chief Minister's,announcement
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்