×

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம் 1.5 அடி உயர சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள கங்கையம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயர சிலை திடீரென வைக்கப்பட்டிருந்தது. கோயிலில் சுவாமி சிலையை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததனர். பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுவாமி சிலையை கைப்பற்றினர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம்  என்பவர் அந்த சிலையை வீட்டிலிருந்து கொண்டு வந்து கோவிலில் வைத்ததாக கூறியதை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை