×

எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் ரெய்டு

சென்னை : எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்  எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் 2வது நாளாக ரெய்டு நடைபெற்று வருகிறது. எஸ்.பி.கே. அலுவலகத்தில்  இதுவரை நடத்திய சோதனையில் ரூ.160 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...