×

மின்கம்பியை பிடித்த வாலிபர் உயிர் ஊசல்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய பணிமனை அருகே நேற்று மின்சார ரயிலின் மேல்  ஏறி மின்சார கம்பியை பிடித்த வாலிபர் உடல் கருகி மயங்கி  விழுந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் கருகிய வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும்.  படுகாயமடைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...