×

காவலர் மோகன்ராஜ் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க தனிப்படை அமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முதுநிலை காவலர் மோகன்ராஜ் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல்நிலைய காவலர் மோகன்ராஜ் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனையடுத்து 3 துணை கண்காணிப்பாளர், 7 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்டை வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...