×

சேலம் கூட்டுறவு நூற்பாலையை ஜப்தி செய்ய தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு

சேலம்: சேலம் கூட்டுறவு நூற்பாலையை ஜப்தி செய்ய தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004-ல் மூடப்பட்ட நூற்பாலை பணியாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.2.50 கோடியை வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பணியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்காததையடுத்து சேலம் கூட்டுறவு நூற்பாலையை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!