×

ஒகேனக்கலில் பரிசல்களை இயக்க 3-வது நாளாக தடை

தருமபுரி: ஒகேனக்கலில் பரிசல்களை இயக்க 3-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. பரிசல்களை இயக்க தடை விதிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து