×

தேவாரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சம்

தேனி: தேவாரம் பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரியும் ஒற்றை மக்னா யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். ரெங்கநாதர் கோயில் காட்டுப்புலத்தில் மா, தென்னை மரங்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்