அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரீரிகுவாராவில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!