×

மாணவர்களுக்காக கல்வி திட்டங்கள் அடுத்த ஆண்டு மாற்றி அமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னையில் அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென ஆய்வு நடத்தி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த ஆண்டு பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...