×

தலைமைச் செயலகத்தை நோக்கி சென்னையில் பேரணி சென்ற மாணவர்கள் கைது

சென்னை: தலைமைச் செயலகத்தை நோக்கி சென்னையில் பேரணி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் பேரணயில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்திலேயே மாணவர்களை தடுத்தி நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...