சென்னை: சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். அமைதியான சூழல்நிலை நிலவுவதால் தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி வருகின்றன என்று கூறினார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!