×

உதவித்தொகையை உயர்த்தக் கோரி பயிற்சி மருத்துவர்கள் மனிதச்சங்கிலி

சென்னை: உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சென்னையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு பொது மருத்துவமனையில் இருந்து ரிப்பன் மானிகை வரை பயிற்சி மருத்துவர்கள் மனிதச்சங்கிலியில் ஈடுப்பட்டனர். கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...