×

தகுதி நீக்க வழக்கில் சட்ட ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும்: தங்க.தமிழ்ச்செல்வன்

சென்னை: தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பிறகு 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். சேலம்-சென்னை இடையே ஏற்கனேவே 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளதால் 8 வழிச்சாலை தேவையில்லை என்றார் மேலும் எடப்பாடி பிடிவாதம் பிடிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...