×

கர்நாடகாவில் நீர் திறக்க மேலாண் ஆணைய முடிவுக்கு காத்திருக்க முடியாது: குமாரசாமி

மாண்டியா: கர்நாடகாவில் நீர் திறக்க காவிரி மேலாண் ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் தண்ணீர் திறப்பு தொடர்பாக சட்டரீதியான பிரச்சனைகள் வந்தால் அதை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார். பாசனத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க அவர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...