×

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜூன் 25 மருத்துவர் சிவக்குமார், 26-ம் தேதி மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...