×

கோவில்பட்டியை சேர்ந்த பூ வியாபாரி வெட்டி படுகொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பூ வியாபாரி அலங்காரசாமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பாண்டவர்மங்கலம் அருகே காட்டு பகுதியில் வீசப்பட்ட அலங்காரசாமியின் உடலை கைப்பற்றி நாலாட்டன்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...