×

தொழில் செய்ய உகந்த மாநிலமாக 15வது இடத்தில தமிழகம் : எம்.சி.சம்பத் பெருமிதம்

சென்னை : தமிழகத்தில் ரூ. 45000 கோடியை முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். சென்னையில் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுளோம் என்றும் தொழில் செய்ய உகந்த மாநிலமாக 15வது இடத்தில தமிழகம் உள்ளது என்றும் பெருமைப்பட தெரிவித்தார். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...